என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??
Showing posts with label இரண்டாம் பரிசு. Show all posts
Showing posts with label இரண்டாம் பரிசு. Show all posts

சவக்கிடங்கு - சிறுகதை

தேசிய இலக்கிய விழா 2012 


மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது..  

(யாவும் கற்பனையே...)


இரவெல்லாம் முழித்துக் கொண்டிருந்து அழுது விட்டு பின் தூங்கியதில் விடிந்து பகல் ஆனதும் தெரியாமல் உறங்கிக்கொண்டு இருந்தாள் சுபா. அவளது மூத்த மகள் தீபா முற்றத்தில் இருந்து தனது நிழலையே முறைத்து பாத்தபடி இருந்தாள்.

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...