என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

தூக்கில் இடப்பட்ட என் பேனா...!!!

2004க்கு பிற்பட்ட காலங்களில் பரவலாக இடம்பெற்ற கொலைகள், படுகொலைகள், கடத்தல்கள் போன்றன என் மனதை பாதித்தபோது.....

ன் நாட்டு மக்களை 
கொன்றான் என்று 
சதாமுக்கு தூக்காம் 
அந்த வல்லரசின் 
தீர்ப்பாம் இது..............!!  

தன் நாட்டை விட்டு 
வேறு நாட்டு மக்களையே 
கொன்ற புஸ்க்கு 
இனி தீர்ப்பு வழங்காதா ஐ.நா.......???  
நம் நாட்டிலோ.....?? 
ஐயொ வேண்டாம் அந்த வீண் வம்பு.... 
வந்து விடும் எனக்கும் தீர்ப்பு......!!!  
இனியும் உளறினால் 
ஏனக்கும் தூக்கு தான்.... 

இதனால் என் பேனனாக்கு 
தூக்கென தீர்ப்பளிக்கிறேன்.....!!
தமிழ் நிலா 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...