என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

காணாமல் போன மழை - மின்நூல்


2012 இல்  இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக காணாமல் போன மழை... என இட்டு மொத்தம் ஐம்பது கவிதைகளை  உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவை  எனது "ஒரு மனிதனின் கவிதைகள்"  மற்றும் சில வலைத்தளங்களிலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில உதயன் மற்றும் காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை. 

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

ஆத்மா said...

நல்ல முயற்சி
வாழ்த்துக்கள் படித்து விட்டுச் சொல்கிறேன் மற்றையதை

Sanjay Thamilnila said...

நன்றி நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...