என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

உயிரெல்லாம் நீ அம்மா...



உயிரெல்லாம் நீ அம்மா...

ம்மா
சையுடன்
ன்னல்களை மறந்து
ன்று
யிர் தந்தாய்,
ன் தந்தாய்,
ழுத்து தந்தாய்,
ற்றம் தந்தாய்,
யம் போக்கினாய்,
ன்பது கிரகங்களும் சுற்றும்
வியம் நீ..
டதம் உன் ன்பு

உயிரெல்லாம் நீ அம்மா...
உன்னை சுற்றியே உயிர் அம்மா...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

4 comments:

ஆத்மா said...

ஆஹா..
தலைப்புக்கேற்ற வரிகளை கோர்த்துள்ளிர்கள்
அழகான வரிகள்

Sanjay Thamilnila said...

நன்றி சிட்டுக்குருவி

Anonymous said...

romba nalla creativity :)

Sanjay Thamilnila said...

நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...